பக்கங்கள்

செவ்வாய், 21 அக்டோபர், 2008

அண்ணல் நபி(ஸல்) அமுத வாக்கு

அண்ணல் நபி அமுத வாக்கு - இரண்டு இரண்டாக
அறிஞர்களுடன் சேர்ந்து இருப்பதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். அறிஞர்களின் பேச்சைக் கேளுங்கள். ஏனெனில் வறண்டுக் கிடக்கின்ற நிலத்தை மழை நீர் செழித்துத் தழைத்தோங்கச் செய்வதைப் போல இறைவன் செத்துக் கிடக்கிற மனதை ஞானத்தின் ஒளியால் உயிர்த்தெழச் செய்கின்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin