பக்கங்கள்

சனி, 18 அக்டோபர், 2008

அண்ணல் நபி (ஸல்) அமுத வாக்கு

அண்ணல் நபி (ஸல்) அமுத வாக்கு
அம்ருபின் அபச (ரலி) அறிவிக்கின்றார்கள். நான் அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களிடம் சென்று "இறைத்தூதரே! 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டேன். அண்ணல் நபிகளார் (ஸல்) விடையளித்தார்கள் : "பொறுமையும் வள்ளல்குணமும்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin