பக்கங்கள்

புதன், 18 ஜூன், 2008

பொறுமை.. பொறுமை... பொறுமை...

அந்த செய்தியை படித்ததும் அதிர்ந்து போனேன்.
சென்னையின் முக்கியமான ஜன நெருக்கடி மிகுந்த பகுதியில் நடந்த கொலை பற்றிய செய்தி அது..!
நாட்டிலேயே அறிவிலும் ஆற்றலிலும் தலை சிறந்தவர்களாக எல்லாராலும் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகின்ற சமுதாயத்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற, படித்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பாரம்பர்யமான நடந்த கொலை அது..!
கொலையை செய்தவர் ஒரு பெண்மணி. இல்லத்தரசி. பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தாய்.
கொல்லப்பட்டவரும் ஒரு பெண்மணி. குடும்ப பெண்மணி. ஐந்து மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி பேரன்களையும் பேத்திகளையும் கொஞ்சி மகிழ்ந்து காலத்தை போக்கி வந்த வயதான பெண்மணி..!
இரண்டு பேர்களுமே நெருங்கிய உறவினர்கள் தான். மாமியார் மருமகள் உறவு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin