பக்கங்கள்

வியாழன், 23 அக்டோபர், 2008

இல்லை என்று சொல்லாத உயர்ந்த உள்ளம்!

இல்லை என்று சொல்லாத உயர்ந்த உள்ளம்!
அஸ்மா(ரலி) அறிவிக்கின்றார்கள்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: "செலவிடு. எண்ணி எண்ணிக் கொடுக்காதே. இறைவனும் உனக்கு எண்ணிக்கொடுப்பான். கொடுக்காமல் மறுத்து விடாதே. இறைவனும் உனக்குக் கொடுக்கமறுத்து விடுவான். உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடு."
நூல்: புகாரி. முஸ்லிம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin