பக்கங்கள்

சனி, 28 மார்ச், 2009

கடைசி வரை கல்வி!!


அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் பெயரால்!
அண்ணல் நபிகளார் (ஸல்) நவின்றார்கள்:
இறைநம்பிக்கையாளனின் வயிறு நன்மையால் (அறிவு, ஞானம் நிறைந்த பேச்சுக்களால்) என்றைக்குமே நிறைவதில்லை. அவன் அதனைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றான். எதுவரையெனில் கடைசியில் சுவனத்திற்குச் சென்று சேர்ந்து விடுகின்றான்.
அறிவிப்பாளர் : அபு சயீத் குத்ரி (ரலி)
நூல் : திர்மிதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin